அமைச்சர் லன்சா குறித்து தகவல் வௌியிட்டதால் மாகந்துரே மதுஷ் தேசபந்து தென்னகோன் ஊடாக சுட்டுக்கொலை. விசாரணை அவசியம் (வீடியோ ஆதாரம்)
2019 ஒக்டோபர் 18ம் திகதி நாம் செய்தி ஒன்றை வௌியிட்டு கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்ற விசாரணை திணைக்களத்தால் அழைத்துச் செல்லப்பட்ட மாகந்துரே மதுஷை 19 அல்லது 20ம் திகதிகளில் சுட்டுக் கொலை செய்ய…